தியானத்திற்கும், வாழ்வுக்கும் உள்ள தொடர்பு குறைவு. ‘கடைசி காலத்தில் போகின்ற கதி நல்ல கதியாக இருக்க வேண்டும்’ என்று கருதி தெய்வ வழிபாட்டை மேற்கொள்பவர்கள், ஸ்தோத்திரம், அனுஷ்டானம், பூஜை ஆகியவற்றை ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் தியானத்தை ஏற்றுக் கொள்பவர்கள் மிகவும் குறைவு.