Skip to main content
Karmayogi

Main navigation

  • Home
User account menu
  • Log in

07 - செய்யும் தொழிலில் அன்னை செயல்படுவது எப்படி?

அன்னைக்குப் பிரார்த்தனை செய்து பலன் அடைந்தவர்கள் பலர். சிறிய பிரச்சினைகள் தீர்ந்தாலும், பிரச்சினைக்கு உரியவர்கட்கு அது பெரு வியப்பாக இருக்கும். மற்றவர்கட்கு அது ஆச்சரியத்தைக் கொடுக்காது. காணாமல் போன மோதிரம் கிடைத்துவிட்டால் தொலைத்தவருக்கு அது பலன்; சந்தோஷம். ஒரு மோதிரம் ஒரு சவரனோ, அரைச் சவரனோ இருக்கலாம். அதை இழந்தவர் திரும்பிப் பெற்றதில் கேள்விப்படுபவர்க்கு வியப்புக்குரிய செய்தி இல்லை. ஆனால், கால் இலட்சம் பெறுமானம் உள்ள வைர மோதிரமாக இருந்தால், கேட்பவரிடம் ஏற்படும் விளைவே வேறாக இருக்கும். அரைச் சவரன் கிடைப்பதற்கும், வைர மோதிரம் கிடைப்பதற்கும் செயல்படும் சக்தி ஒன்றுதான்.

06 - ஆத்ம சமர்ப்பணம்

‘ஆத்ம சமர்ப்பணம்’ என்பது, ஆன்மா விடுதலை அடைய வழி செய்யும் ஒரு யோக நெறியாகும். யோகம் சித்தி பெற உதவும் உயர்ந்த சில முறைகளுள் இதுவும் ஒன்று. ஸ்ரீ அரவிந்தர் எழுதிய ஏராளமான நூல்களில் தலையாயது யோக நூல். அந்த நூலின் தொடக்கத்திலேயே சமர்ப்பணத்தைப் பற்றி ஓர் அத்தியாயம் இருக்கின்றது. அந்நூலில் காணப்படும் 80 அத்தியாயங்களில், இந்த ஓர் அத்தியாயத்திலேயே தமது யோகத்தின் முழுமையையும் சுருக்கமாகவும், சாரமாகவும் விளக்குகின்றார் ஸ்ரீ அரவிந்தர்.

05 - ஸ்ரீ அரவிந்தரின் யோகம்

மகான் ஸ்ரீ அரவிந்தர் மகாசமாதி அடைந்தபொழுது அவருடைய உடலில் ஜகஜ்ஜோதியான பொன்னொளி பரவி மூன்று நாட்கள் வரையில் தங்கியிருந்து மறைந்தது. அவரது ஆயுட்காலத்தில் அவருடலில் இருந்திராத இப்பொன்னொளி மகாசமாதி அடைந்தபின், அவர் உடலில் புகுந்தது. மரணம், வறுமை, மூப்பு, நோய், துன்பம் போன்றவற்றையும், இவற்றிற்கெல்லாம் அடிப்படையான பொய்யையும் உலகிலிருந்து நிரந்தரமாகவும், அடியோடும் அழித்துவிடக் கூடிய சக்தி பெற்றது இப்பொன்னொளி. பன்னெடுங்காலம் தவமிருந்து தம் யோக முயற்சியால் இவ்வொளியைத்தான் உலகிற்குக் கொண்டுவரப் பாடுபட்டார் ஸ்ரீ அரவிந்தர்.

04 - அன்னையும் இந்திரா காந்தியும்

பகவான் ஸ்ரீ அரவிந்தர் பரம்பொருளின் அவதாரம் ஆவார். ‘எண்ணிலா உலகங்களுக்கும், தேவர்களுக்கும், கடவுள்களுக்கும் தாயாக விளங்கும் ஆதி பராசக்தியே அன்னையாக அவதரித்துள்ளார்’ என்று அன்னையை அடையாளம் காட்டுகின்றார் ஸ்ரீ அரவிந்தர்.

அன்னை மேற்கொண்டிருந்த பணி மிக உன்னதமான ஒரு பணியாகும். ‘மனிதன் தெய்விக நிலைக்கு உயர்ந்து கடவுளரையும் கடந்து நிற்க வேண்டும்’ என்பது அவருடைய பணியின் நோக்கமாகும்.

எக்காரணத்தை முன்னிட்டாவது அன்னையிடம் வரும் அன்பர்களின் விருப்பங்களை, ‘அவர்கள் வெளியிட வேண்டும்’ என்று காத்திராமல், அவர் அதைப் பூர்த்தி செய்து அருள் பாலிப்பதுண்டு.

03 - தரிசனமும் தகவல்களும்

“விசேடமான நாட்களில் தவறாது கோயிலுக்குப் போக வேண்டும்” என்பது நம் நாட்டு வழக்கம். “வெள்ளிக்கிழமைகளில் கோயிலுக்குப் போவது மிகவும் நல்லது” என்று கருதப் படுகின்றது. “ஒவ்வொருவரும் தம் பிறந்த நாள் அன்று கோயிலுக்குச் செல்ல வேண்டும்” என்று பெரியவர்கள் கூறுவார்கள். அந்த நாட்களில் சுவாமிக்கு அர்ச்சனை செய்வது நம் வழக்கம். பூஜா காலங்களில் அர்ச்சகர் பூஜையை முடித்துவிட்டு, கோயிலுக்கு வந்திருக்கும் பக்தர்களுக்கு விபூதி, குங்குமம், தீர்த்தம், தளம் முதலிய பிரசாதங்களை வழங்குவார். இவை யாவும் நம் மரபில் வந்தவை.

02 - ஸ்ரீ அரவிந்தாசிரமம்

யோகத்துக்குப் புது இலட்சியம் ஒன்றைக் கற்பித்த ஸ்ரீ அரவிந்தர், ‘வாழ்க்கை எப்படிச் சத்திய ஒளியாக மலர வேண்டும்?’ என்பதை விளக்கி அதன்பாற்பட்ட யோகக் கருத்தை Life Divine என்ற நூல் மூலம் தெரிவிக்கின்றார். அன்னை தம் வாழ்க்கையை முழுதுமாக ஸ்ரீஅரவிந்தருடைய இலட்சியத்திற்கு அர்ப்பணித்தபிறகு, ‘உலகில் அந்த இலட்சியம் செயல்படுவதற்கு முதல் கட்டமாக ஓர் ஆசிரமம் நிறுவப்பட வேண்டும்’ என்று கருதினார். மகான் ஸ்ரீ அரவிந்தர் அந்தக் கருத்திற்கு இசைவு தந்தார்.

01- ஸ்ரீ அரவிந்தரும் அன்னையும்

1872-இல் வங்காளத்தில் பிறந்த ஸ்ரீ அரவிந்தர், தம் இரு சகோதரர்களுடன் சிறு வயதிலேயே கல்வி பயில்வதற்காக இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டார். தம் 21 வயதுவரை அங்கே தங்கி இருந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு தாய் நாட்டுக்குத் திரும்பினார். பரோடா சமஸ்தானத்தில் பணி புரிந்தார். கல்லூரிப் பேராசிரியராகவும் சில காலம் இருந்தார். பின்னர் இந்திய விடுதலை இயக்கத்தில் சேர்ந்து போராடினார். அந்தச் சமயத்தில் யோகத்தில் உள்ள அதிசய சக்தியை ஒரு நாக சன்னியாசியிடம் கண்டு, ‘அதன் மூலம் இந்திய விடுதலையை அடையலாம்’ எனக் கருதி யோகம் பயின்றார்.

Appendix 2: Invocation of the Spirit

  • Invocation of Spirit is powerful. Better still, if you call, "Mother" it is all inclusive.
  • There are several methods to do so, though in essence all are the same.
  1. In our personality there is a surface and a depth. As long as we are thinking of a problem we are on the surface. To go away from the surface we must agree to forget the problem or NOT to actively think of it. Now the problem moves to the depth where it causes a worry that does not explain itself. One can call Mother or the Spirit if he moves away from the depth.

Appendix 1: How to Invoke the Spirit

Indians trying to adopt punctuality find it extremely powerful and useful. Some miserably fail to institute punctuality as a value in their company. They ask how to be punctual? It does not mean they do not know it. It only means they are unable to do so as the general atmosphere in the company is not conducive to punctuality. What then is the remedy? The usual answer is to go about it with a greater determination in which again many fail.

400. Who is the Creator?

God is the creator, is the straight answer. Who created the government? The answer does not issue as readily. Informed people will offer an informed reply that we, the people, have created the government. A good number of people will be tempted to say, "What question is this? Government means, it is there. Where is the question of someone creating it?" Some people may speak it out. Man is divinely creative as he is himself the Divine inside. He also has the habit of becoming a slave of what he has created. The best example is Money.

Pagination

  • First page
  • Previous page
  • …
  • Page 72
  • Page 73
  • Page 74
  • Page 75
  • Page 76
  • Page 77
  • Page 78
  • Page 79
  • Page 80
  • …
  • Next page
  • Last page
RSS feed
Powered by Drupal